> >

Tuesday, November 6, 2007

மொழி

காற்றின் மொழிகேட்டேன்
குளிர் என்றது;
அலையின் மொழிகேட்டேன்
நடனம் என்றது;
மரத்தின் மொழிகேட்டேன்
திமிர் என்றது;
அன்பே உன் விழி பேசும் மொழி
கேட்டேன்
மௌனமானாயே...

0 comments: