> >

Tuesday, November 6, 2007

யார் குற்றம்?

பிருந்தாவனத்தை
சஹாராவாக்கியது
யார் குற்றம்?
வாழ்க்கை நாணயம்
இரு
பக்கங்களிலானது
என்று
புரிந்த பின்னும்.

0 comments: